வேலூர் : கோவை காந்தி பார்கை சேர்ந்த, நகை பட்டறை உரிமையாளர் ரகுராம், (44), சென்னையில் உள்ள சில நகை கடைகளுக்கு, ஆர்டரின் பேரில், 2 கோடி […]
வேலூர் மாவட்டம்
போலீசார் சோதனையில் 334 கிலோ பொருட்கள் பறிமுதல்
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் பள்ளிக்கொண்டா காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் நான்கு சக்கர வாகனத்தில் […]
மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு
வேலூர்: தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 200 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் […]
தந்தை மகள் பலி
வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை – மகள் உயிரிழப்பு. நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம் […]
பொருட்களை கடத்திய நபர் கைது
வேலூர் : புகையிலைப் பொருட்களை கடத்திய நபர் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி பள்ளிக்கொண்டா சுங்க சாவடி […]
3.40 லட்சம் மதிப்பிலான பொருள் பறிமுதல்
வேலூர் : கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி காட்பாடி காவல் நிலைய […]
தடுப்பு பிரிவு விழிப்புணர்வு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருஎஸ்ராஜேஷ் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 22. 03 .2022 அணைக்கட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ […]
அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா
வேலூர்: வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. திருமதி.ஆனிவிஜயா மண்ணுக்கும்! மக்களுக்கும்! என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் அரசு […]
வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி முடித்து […]
இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்களின் மனிதநேயம்
வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி […]
குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் […]
ரூ.24800/- பணத்தை மீட்டு, கொடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேம் குமார் 22 என்பவர் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது Instagram பக்கத்தில் இருந்த […]
பிரபல நகை கடையில் கொள்ளை: தங்க, வைர நகைகள் மீட்பு
வேலூர்: வேலூர் -காட்பாடி சாலையில்கடந்த 15-ந் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை மர்மநபர் […]
200 C.C.TV தடயங்கள்’ 8 தனிப்படையினரின் கடின முயற்சியில் வெற்றி
வேலூர்: வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 .2021 ஆம் தேதி […]
200 CCTV தடயங்கள், 8 தனிப்படையினர், கடின முயற்சியால் இறுதியில் வெற்றி
வேலூர் : வேலூர் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15. 12 […]
மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு
வேலூர் மாவட்டஇணை காவல் கண்காணிப்பாளர்,திரு ஆல்பர்ட் ஜான் இ. கா. பா., வேலூர் உட்கோட்டம் சார்பில் 10.12.2021 வேலூர் தந்தைபெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பாதுகாப்பற்ற மற்றும் […]
வேலூர் மாவட்ட காவல்துறை – டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு
வேலூர்: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2021) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட காவல் […]
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் மாவட்ட காவல்துறையினர்
வேலூர்: நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
பாபர் மசூதி இடிப்பு” தினத்தை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு:
வேலூர்: 29ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ்கண்ணன் IPS […]