கொலை நடந்த 24 மணி நேரத்தில் எதிரியை கண்டுபிடித்த காவல் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]
பாராட்டுக்கள்
நுங்கம்பாக்கம் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் கடந்த 10.12.2021 அன்று தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து சென்னையில் ரிப்பன் மாளிகை மற்றும் […]
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக காவல் பணியாற்றிய எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஷேக் தாவுத் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் விருது […]
அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 39 பேருக்கு பாராட்டு விழா
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிக்கான (Unblemished Service) நிகழ்ச்சியானது இன்று (17.07.2021) திருச்சி கே.கே.நகர் மாநகர […]
தக்க சமயத்தில் உதவி செய்த பெண் தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ்
திருச்சி: பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்…!!! […]
மதுரை காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு
மதுரை: செக்கானூரணி காவல் நிலைய எல்கையில் கொலை முயற்சி மற்றும் வயர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு சில மணித்துளிகளில் கைது செய்த […]
சைபர் கிரைம் காவல்துறையினரை பாராட்டிய நெல்லை SP
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 19 லட்சம் மதிப்புள்ள 164 […]
கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 நபர்களை கைது செய்த, H-6 ஆர்.கே.நகர் காவல் குழுவினருக்கு பாராட்டு
சென்னை: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கே.ராமு, காவலர் பரித்ராஜா, ஆயுதப்படை காவலர் ஜி.உதயன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் அவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியில், […]
ஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்
சென்னை : ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் […]
கொள்ளை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படையினருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன் […]
குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவலருக்கு பாராட்டு
செங்கல்பட்டு: கடந்த மாதம் செய்யூர் மதுபான கடை ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு […]
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் SP
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.01.2021-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு […]
வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்
சென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் […]
24 இருசக்கர வாகனங்கள் மீட்ட மாதவரம் காவல் குழுவினருக்கு பாராட்டு
சென்னை : சென்னை பெருநகர காவல் மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை […]
கோயம்புத்தூர் மாநகர காவல்துறை குறித்து ஆணையர் பெருமிதம்
கோவை : கோவை மாநகரில் வழக்குகளைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும், சிறப்பான பணிகளைச் செய்தும், பொதுமக்களின் பாராட்டுகளை பெற்ற காவலர்களுக்கு நேரில் அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளித்தார் […]
காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டிய தூத்துக்குடி SP
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து […]
சிறப்பாக பணியாற்றிய 17 காவல்துறையினருக்கு வெகுமதி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் […]
43 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் விதமாகவும், கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் […]
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் பாராட்டுச் சான்றிதழ்கள்
தேனி : தேனி மாவட்ட காவல்துறை மற்றும் A.H.M. TRUST சைல்டு லைன் இயக்குனர் & தேனி மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் குழு இணைந்து நடத்திய […]
நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது, நிருபித்த காவல் ஆய்வாளர், பாராட்டிய ஆட்சியர்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா […]