தேனி : நாராயணத்தேவன்பட்டி, கிராமத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன் , சுகப்பிரியா தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன், […]
தேனி மாவட்டம்
பெரியகுளத்தில் திடீர் சாலை மறியல்
தேனி : பெரியகுளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவரை, சேர்க்க சென்றனர். அப்போது சிகிச்சை அளிக்க, மறுப்பதாக கூறி […]
பள்ளி மாணவர் பலி
தேனி : உத்தமபாளையம் காமயக்கவுண்டன்பட்டி மந்தையம்மன், கோயில் தெரு சுரேஷ் (38), மகன் மாரீஸ்குமார் (17), சுருளிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 படித்தார். வயிற்றுவலிக்கு […]
பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
தேனி : தேனி மாவட்டம், கம்பம் நேதாஜி நகரில் வசித்து வருபவர் ஜெயசந்திரன் (51), இவர் குள்ளப்பகவுண்டன் பட்டியில், உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். […]
சிறந்த காவல் நிலைய பராமரிப்பு பரிசளித்த தமிழ்நாடு டி.ஜி.பி
தேனி : சிறந்த காவல் நிலைய பராமரிப்பை, பாராட்டி பரிசளித்த தமிழ்நாடு டி.ஜி.பி முனைவர் திரு. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள். தேனி மாவட்டம் க.விலக்கு காவல் நிலையத்தை […]
சின்னமனூர் காவல் ஆய்வாளருக்கு கமலஹாசன் டுவிட்டரில் வாழ்த்து
தேனி : சின்னமனூர் காவல் சரகத்திற்குட்பட்ட, மார்க்கையன் கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் நடந்த திருட்டு வழக்கில், துளியளவு வன்முறை இல்லாமல் சாணி உருண்டை டெக்னிக் மூலம் அண்டாவில் […]
தேனியில் மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வு
தேனி : தேனி, ஏப்.22 தேனீக்கள் அமைப்பு மூலம் மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வு புத்தகம் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின், மாற்றங்களை நோக்கி பயணிக்கும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் […]
பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டம்
தேனி: தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமி நிலவு நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக தொலைக்காட்சி மற்றும் […]
சிறுவனின் நேர்மை, போடி காவல் ஆய்வாளர் பாராட்டு
தேனி : போடி தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் சுஜித்விசாகன் என்பவர் தான் அணிந்து வந்த 2 பவுன் தங்க செயினை தவறவிட்டதையடுத்து […]
காவலர் நடத்திய சோதனையில் கைது
தேனி : தேனி மாவட்டம் குணசேகரன் கம்பத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்றின் காரணமாக […]
காவலர் நலச்சங்க தொடக்கம்
தேனி: தேனி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து காவலர் நலச்சங்கம் தொடங்கியுள்ளனர். சங்கத்தின் ஆலோசகராக ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் அறிவானந்தம் அவர்கள் தேர்ந் தெடுக்க ப்பட்டுள்ளார். […]
பொதுமக்கள் புகார்
தேனி : உத்தமபாளையம் நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் தெய்வம் கூறும்போது உத்தமபாளையம்பைபாஸ் கிராமச் சாவடிகோம்பை ரோடு மாநில நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. […]
காவல்துறையின் பாராட்டு
தேனி: மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற பணப்பையை ஆட்டோவில் தவறவிட்ட பெண்.! ஆட்டோ டிரைவர் சந்துரு அவர்களின் நேர்மையான செயலால் காவல் துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட […]
மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து தொடர் விழிப்புணர்வு
தேனி: சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி மாவட்ட சைபர் […]
சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு
தேனி: சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களை நேரில் சென்று சந்தித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி மாவட்ட […]
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர், கொடி அணிவகுப்பு
தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19.ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் […]
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது […]
மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி
தேனி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி […]
வெண்கல பதக்கம் வென்ற பெண் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி: தேனி மாவட்டம் தென் மண்டல அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே டிசம்பர் 19.12.2022 முதல் 21.12.2021 வரை மதுரையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த […]
கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்
தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை […]