திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட தனிப்பிரிவின் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேல்செங்கம் காவல் […]
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலையில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகரம் , தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த விக்கி (22), ஜெய்சங்கர், தேனிமலை தென்னமர தெருவை சேர்ந்த ஷாமா (40), ராம்ஜானி, […]
பொது அமைதிக்கு இழிவுவிளைவிக்கும் வகையில் 51 நபர் மீது குண்டாஸ்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு […]
திருவண்ணாமலையில் தனிப்படை போலீசார் வேட்டையில் 3 பேர் கைது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பவன்குமார் இ.கா.ப, அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை உதவி ஆய்வாளர் திரு .எம்.சத்யாநந்தன், மற்றும் […]
8 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி, இவர் மாணவர் விடுதி காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை […]
குற்றச் செயல்களை தடுக்க தந்திரமான செயல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் கூட்டத்தில் குற்றவாளிகளின் குற்ற செயல்களை தடுக்கும் […]
கிரிவலத்தை ஊக்குவிக்கும் பணியில் காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை: வருகின்ற 15.04.2022 மற்றும் 16.04.2022 தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமியொட்டி பிளாஸ்டிக் இல்லாத கிரிவலத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ், இ.ஆ.ப., […]
காவல்துறையினரின் தூய்மைப் பணி
திருவண்ணாமலை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாவட்ட காவல் அலுவலகம், […]
காவல் குழுவினரால் கைது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பகுதியைச் சேர்ந்த விஜயபிரபாகர் (வ/30) என்பவர் தனது சொந்த வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளார். விஜயபிரபாகர் கடந்த […]
சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்த தலைமை இயக்குநர்
திருவண்ணாமலை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உயர் திரு.C.சைலேந்திர பாபு,இ.கா.ப., அவர்கள் தமிழகத்திலேயே eOffice முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை மார்ச் மாதத்திற்கான சிறந்த காவல் […]
தனி படையின் விவேகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி.கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்கள் […]
கஞ்சா வேட்டையில் காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய கஞ்சா மற்றும் குட்கா தேடுதல் வேட்டையில் 43 […]
4,50,000/- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் தலைமையில், மாவட்ட […]
போலீசார் இணைந்து ஆப்ரேஷன்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் […]
குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செங்குணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த தருமன், வ/58, த/பெ ஊமை நாயக்கர் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராய […]
4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பெரிய மசூதி தெருவில் 4 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் போளூர் காவல் […]
மாணவர்களிடையே விழிப்புணர்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் […]
குண்டர் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு அருகே வேட்டகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வ/53, க/பெ சம்பத் என்பவர் வேட்டகிரிபாளையம் மலையடிவாரம் அருகே கள்ளச்சாராய […]
1½ கிலோ கஞ்சா பறிமுதல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 1½ கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை கிழக்கு காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் ஏந்தல் […]
பட்டா மாற்றம் முகாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்திற்குட்ப்பட்ட நெடுங்குணம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. முகாமிற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட […]