ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக திரு. ஜானி டாம் வர்க்கீஸ் I.A.S, நியமனம். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி
இராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வெளியிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கந்துவட்டி […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முனியசாமி, பூமிநாதன் உட்பட 9 நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் […]
கொலை வழக்கில் குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை!
ராமநாதபுரம் : கீழச்செல்வனூர் மாரியம்மாள், கொலை வழக்கில், கைதான சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை, அபராதம் ரூ.20 ஆயிரம், ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம், அதிரடி தீர்ப்பு. […]
மீன்பிடி தொழிலாளி, வலையில் சிக்கி பலி
ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரை சேர்ந்தவர் ராமு (50), மீன்பிடி தொழிலாளியான இவர், நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு நாகாச்சியம்மன் கோயில் அருகே […]
மீனவ பெண் கொலை, ஒடிசா இளைஞர்கள் 6 பேரை கைது
இராமநாதபுரம் : ராமேஸ்வரம் வடகாடு சேர்ந்த மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், ஒடிசா இளைஞர்கள் 6 பேரைகாவல் துறையினர் , கைது செய்து […]
விவசாயி மர்ம பலி!
இராமநாதபுரம் : முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிச்சேரியைச் சேர்ந்த மயில்வாசகன் (46), நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. […]
ராமேஸ்வரத்தில் கொள்ளை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஜல்லிமலையைச் சேர்ந்த, அந்தோணிசாமி; இவர் ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகம் அருகில் ஆத்திக்காடு, எனுமிடத்தில் வீடு கட்டுகிறார். இங்கு மதுரை அண்ணா நகர் சேர்ந்த, […]
வெளிநாட்டிற்கு தப்பியோட , முயன்ற குற்றவாளி கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் காவல் உட்கோட்டம் பசும்பொன் ரயில்வே கேட், அருகே கஞ்சா ஆயில் கடத்திய வழக்கில், வெளிநாட்டிற்கு தப்பியோட முயன்ற குற்றவாளியான முகம்மது […]
ரூ 1 லட்சம் நுதான மோசடி
ராமநாதபுரம் : ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் காமராஜர்புரம், பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் திவாகர் (28), இவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பிரிவில், […]
பட்டு உற்பத்தியில் விவசாயிகளுக்கு பரிசு
ராமநாதபுரம்: ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 180 கோரிக்கை […]
அதிர்ச்சி தகவல் 2 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் , சித்தார்கோட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயத21) இவர் துடியலூர் அம்பிகா நகரிலுள்ள டாஸ்மாக் கடைபாரில் […]
முதல்வர் திறந்துவைத்த பள்ளி கட்டிடங்கள்
ராமநாதபுரம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிட நலத்துறை பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட […]
போக்சோ சட்டத்தில் கைது
இராமநாதபுரம் : சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது. இராமநாதபுரம் அருகே அரசு பேருந்தில் வைத்து பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சுபர் ஜமாலுதீன் […]
வைரக்கற்கள் பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த ஒருவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் நகர் போலீஸாருக்கு […]
மாவட்ட அளவில் இடம் பிடித்த மாவட்ட காவலர்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 80 […]
சட்டவிரோதமாக செயல்பட்டவர்கள் கைது
இராமநாதபுரம் : 28.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாச்சியர் திரு.ஜஸ்டின் பெர்னான்டோ அவர்கள் சோழியக்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக ரோந்து சென்றனர். சோழியக்குடி […]
காவல்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள்
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 26.03.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் […]
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
இராமநாதபுரம்: போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போம்! விபத்தில்லா சமூகம் படைப்போம் !! இராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் அறிவுறுத்தலின் […]
காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.03.2022) இராமநாதபுரம் சரக […]