சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் , கட்டுப்பாட்டு அறைக்கு மா்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை விமான நிலையத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு […]
அரியலூர் மாவட்டம்
மாயமான முதியவர், சடலமாக மீட்பு
அரியலூர் : ஜெயங்கொண்டம் தில்லை நகரை, சேர்ந்தவர் காமராஜ் (60), இவர் சமீபகாலமாக, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காமராஜ் நேற்று திடீரென மாயமானார். இதனால் […]
கோஷ்டி மோதல், 30 பேர் மீது வழக்கு
அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர், கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன், ரமேஷ். உறவினர்களான இவர்களுக்குள், அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த […]
அவதூராக பேசி தாக்கிய, 2 பேர் கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட, கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த, சங்கர் (41), இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது […]
ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில், தொழிலாளி பிணம்
அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர், கிராமத்தை சேர்ந்த பிரபு (37), கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் […]
உடையர்பாளையத்தில், 12 பேருக்கு குண்டாஸ்
அரியலுார் : அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த (16), வயது சிறுமியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, கடந்த மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா, (28), […]
கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு, மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசம்போடை, கிராமத்தில் சிதம்பரம்- ஜெயங்கொண்டம், நெடுஞ்சாலையின் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே […]
பாலியல் குற்றத்தில், குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த (15), வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடையார்பாளையம், தெற்கு தெருவை சேர்ந்த, சாந்தா […]
முதியவரை தாக்கிய, 2 வாலிபர்கள் மீது வழக்கு
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை, சேர்ந்தவர் கண்ணையன்(60), இவர் சம்பவத்தன்று நள்ளிரவில், இயற்கை உபாதை காரணமாக, சிலால் கிராமத்தில் உள்ள […]
காவல் துறையிடம் சிக்கிய என்ஜினீயர், காசுகளை விழுங்கியதால் பரபரப்பு
அரியலூர் : தேனி மாவட்டம், குமுளி அருகே கேரள மாநில எல்லைப்பகுதியில், உள்ள சோதனைச்சாவடியில், கேரள காவல் துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, மோட்டார் […]
மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள, சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், தனது உதவியாளருடன் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது […]
அரியலூரில் விபத்தில், வாலிபர் கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி, காலனி தெருவை சேர்ந்தவர் தங்கசாமி (25), இவரும், இதே கிராமத்தை சேர்ந்தவர், இவரது நண்பர் வசந்த்(21), […]
பெரம்பூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
பெரம்பலூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் அரசு அனுமதியின்றி ,மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை, கைது செய்யுமாறு […]
அரியலூரில் பாலியல் குற்றத்தில் 11 பேர் மீது குண்டாஸ்
அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் , பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் தொழிலில், ஈடுபடுத்திய 2 பெண்கள், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, […]
காவல்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் தலைமையில், மாதந்தோறும் மாதத்தின் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை […]
மெச்சத்தகுந்த பணி செய்த காவலர்களுக்கு பாராட்டு
அரியலூர் : மீன்சுருட்டி அருகே அசோக் லேலண்ட் பிக்கப் வண்டியில், மணல் மூட்டை கடத்திய 2 பேரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து திறம்பட செயல்பட்ட […]
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில், கூத்தர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன், இவர் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மின்சாரம் தடைப்பட்டதால் அதனை சீர் […]
கிராம மக்களின் கோரிக்கை
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி , இடையே பேருந்து சேவை தொடங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை […]
காவலரின் மனிதநேயம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயக்க நிலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை கண்ட அரியலூர் நகர காவல் நிலைய காவலர் […]
காவல் துறையின் திடீர் நடவடிக்கை
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர், செந்துறை, இரும்புலிக்குறிச்சி , T.பழூர்,உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய காவல் நிலையங்களில் […]