தஞ்சை : தஞ்சாவூரில் இருக்கும் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் […]
Uncategorized
காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு இராமநாதபுரம் SP திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவிப்பு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிஆற்றிய காவல்துறையினர்க்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு.DR.வருண்குமார் IPS வெகுமதி அறிவித்துள்ளார். நமது குடியுரிமை நிருபர் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்
மதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து, […]
Protected: link
There is no excerpt because this is a protected post.
அண்ணா விருது பெற்ற புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தூத்துக்குடி SP பாராட்டு
தூத்துக்குடி : 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் சிறந்த […]
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பென்டிரைவ் வழங்கும் நிகழ்ச்சி
கடலூர்: சாலை விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் சாலை […]
கடலூரில் போலீஸ் பயிற்சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காவல்படையில் இருந்து காவல் பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு கடலூர் காவல் பயிற்சி பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் கடந்த […]