வேலுார் : வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பூசாரி வலைசையை சேர்ந்தவர் முனிராஜ், (50), கட்டட தொழிலாளி, இவர் தாய் இந்திராணி, (70), சகோதரி சின்னம்மாள், (42), […]
வேலூர் மாவட்டம்
குண்டாசில் ரவுடி கைது!
வேலுார் : வேலுார் மேட்டு இடையம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம், (24), ரவுடியான இவரை வழிப்பறி வழக்கில், வேலுார் வடக்கு காவல் துறையினர் , கடந்த மாதம் கைது […]
சைபர் கிரைம் குற்றங்கள், காவல் துறையினருக்கு விழிப்புணர்வு!
வேலூர் : காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. திரு. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று (07.06.2022), வேலூர் […]
காவல் ஆய்வாளரின் மெச்சத் தகுந்த பணி, டி.ஜி.பியின் பாராட்டு!
வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு வட்ட காவல் ஆய்வாளர் திரு.S.பாலு, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் செய்யாறு காவல் நிலைய குற்ற எண் 147/2022 வழக்கில், சம்பந்தப்பட்ட […]
காவல்துறையினரின் சிறப்பான, பாதுகாப்பு பணி!
வேலூர் : திருவண்ணாமலை நகர உட்கோட்ட, உதவி காவல் கண்காணிப்பாளர் (Formerly) செல்வி.D.V.கிரண்ஸ்ருதி,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை, அவர்கள், திருவண்ணாமலை […]
கொலையில் ஈடுபட்ட 3 சிறார்கள், குறுகிய நேரத்தில் கைது
வேலூர் : திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.A.ஹேமமாளினி, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மங்கலம் காவல் நிலைய குற்ற எண் 33/2022 வழக்கில், […]
டி.ஜி.பியின் பாராட்டுச் சான்றிதழ், தனிப்படை உதவி ஆய்வாளர்!
வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.M.சத்யாநந்தன், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட 20.5 கி.கி கஞ்சா, 1030 கி.கி குட்கா […]
சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி, டி.ஜி.பியின் பாராட்டு
வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம், காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர், செல்போன் காணாமல் போனதாக காவல் நிலையங்கள், மூலம் […]
ரயிலில், கொள்ளையடிக்க முயன்ற, நகைகள் ஆய்வு
வேலூர் : கோவை காந்தி பார்கை சேர்ந்த, நகை பட்டறை உரிமையாளர் ரகுராம், (44), சென்னையில் உள்ள சில நகை கடைகளுக்கு, ஆர்டரின் பேரில், 2 கோடி […]
போலீசார் சோதனையில் 334 கிலோ பொருட்கள் பறிமுதல்
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் பள்ளிக்கொண்டா காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் நான்கு சக்கர வாகனத்தில் […]
மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு
வேலூர்: தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 200 நபர்களுக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் […]
தந்தை மகள் பலி
வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை – மகள் உயிரிழப்பு. நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம் […]
பொருட்களை கடத்திய நபர் கைது
வேலூர் : புகையிலைப் பொருட்களை கடத்திய நபர் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி பள்ளிக்கொண்டா சுங்க சாவடி […]
3.40 லட்சம் மதிப்பிலான பொருள் பறிமுதல்
வேலூர் : கஞ்சா கடத்திய இரண்டு நபர்கள் கைது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவு படி காட்பாடி காவல் நிலைய […]
தடுப்பு பிரிவு விழிப்புணர்வு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருஎஸ்ராஜேஷ் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 22. 03 .2022 அணைக்கட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ […]
அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா
வேலூர்: வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் வேலூர் சரக டி.ஐ.ஜி. திருமதி.ஆனிவிஜயா மண்ணுக்கும்! மக்களுக்கும்! என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் அரசு […]
வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி முடித்து […]
இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்களின் மனிதநேயம்
வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி […]
குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் போது போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் பிடிபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் […]