பெரம்பலூர் : பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (40), இவர் பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சரவணன் நேற்று […]
பெரம்பலூர் மாவட்டம்
கொலை வழக்கில் கைதான, என்ஜினீயர் சிறையில் அடைப்பு!
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே கீழக்கரையை சேர்ந்தவர் செல்வம் (40), விவசாயியான இவர் சம்பவத்தன்று மது போதையில் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதத்தில், அதே பகுதியை […]
மர்மமான முறையில் கிணற்றில், இறந்திருந்த மூதாட்டி
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம், கிராமத்தை சேர்ந்தவர் மூக்காயி (70), இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே […]
விபத்தில் மர்ம, நபர்களுக்கு வலைவீச்சு
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த, செல்வராஜ் (65), இவர் கடந்த 10-ந் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை, கடக்க முயன்றார். […]
குற்ற செயலில், ஈடுபட்ட நபர் கைது
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர், கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு , பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரும்பாவூர் உதவி ஆய்வாளர் […]
பெரம்பலூரில் கொள்ளையடித்த, 4 பேர் கைது
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (58), எலக்ட்ரீசியன். இவருடைய வீட்டிற்கு கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் , வந்த […]
பெரம்பலூரில் தந்தை இல்லாத விரக்தியில், வாலிபர் தற்கொலை
பெரம்பலூர் : வேப்பந்தட்டை, தாலுகா திருவாலந்துறையை சேர்ந்தவர் , சஞ்சை (21), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு, தனது தாயுடன் வீட்டில், வசித்து வந்தார். இந்த நிலையில், […]
பெரம்பலூரில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு
பெரம்பலூர்: தமிழக அரசின் ஆணைப் படி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25, ஆண்டுகள் பணி நிறைவு […]
பெரம்பலூரில் மக்களுக்காக சிறப்பு முகம்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் குன்னம், வட்ட வருவாய்துறையினர் இணைந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் […]
பெரம்பலூரில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை தண்டனை
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் , கடந்த 2021-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற எண் 25/2021 ச/பி 447, 294(b), 326, 506(1) […]
மக்கள் பாதுகாப்பிற்காக என்றும் காவல்துறை
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர், வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று (27.04.2022)- ம் […]
காவல்துறையின் சிறப்பான செயல்
பெரம்பலூர் : பெரம்பலூரில் காவல்துறை, சார்பில் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளின் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு, மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. துணைக் […]
சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளையோர்கள்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளிகிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஊரில் உள்ள இரண்டு ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், […]
நூதனப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 12 பேர் கைது
பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் இந்தியர் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் சத்திய பிரபு தலைமையில் நடைபெற்ற […]
பெரம்பலூரில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் : பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு, பொருளாளர் மருதம்பாள் […]
பொதுமக்களின் பிரச்சனைக்காக சிறப்பு முகாம்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 07.04.2022-ம் தேதி […]
காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு. ஆரோக்கிய […]
போலியான அட்டையை பயன்படுத்தியதால் கைது
பெரம்பலூர்: தமிழக அமைச்சரின் உதவியாளர் என போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட […]
காவல் குழுவினருக்கு பாராட்டு
பெரம்பலூர்: இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற […]
குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள் கைது
பெரம்பலூர்: பாடாலூர் வட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் […]