புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே, ஆவுடையார்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஜாம், (52), ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். […]
புதுக்கோட்டை மாவட்டம்
பாலியல் குற்றம் , இருவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன், (34), அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த, (30), வயது இளம் […]
காலியிடத்தில் பதுக்கிய ஜெலட்டின், பறிமுதல் இருவர் கைது
புதுக்கோட்டை : திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), இவர் ஜெயமங்கலம் அருகே 10 சென்ட் காலி இடம் வாங்கியுள்ளார். அதில் பாறைகளைத் தகர்க்க, அனுமதியின்றியும், பாதுகாப்பு […]
குடும்ப பிரச்னையால் ,2 குழந்தைகளை கொன்ற தாய்
புதுக்கோட்டை : பொன்னமராவதி அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர் […]
ஊழியரை தாக்கிய, நபர் கைது
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை சேர்ந்த, ராமச்சந்திரன், (45), கோபி அருகே கரட்டூர் டாஸ்மாக் கடை, பாரில் சப்ளையராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை கோபியை, […]
ஆன்லைன் மோசடியில் மர்ம நபர்கள் கைது
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம், இருந்து இதுவரை, ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை சைபர் கிரைம் காவல்துறையினர், மீட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன்,(53), […]
40 ஆண்டு ஆயுள் சிறை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாள்மலை பகுதியில் வசித்து வந்தவர் லீலாவதி. இவரது மகன் சந்தோஷ். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ் தனது தாயிடம் குடிக்க பணம் […]
காவல் ஆய்வாளரின் வேட்டை
புதுக்கோட்டை : இன்று 22.03.22 புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலை அருகே உள்ள வண்ணாரப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின் […]
12 லட்சம் மதிப்புள்ள செல் போன்களை மீட்ட புதுக்கோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை: சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட […]
புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல்துறைக்கு ராயல்சல்யூட்ஒட்டுமொத்தகாவல்துறைக்கே பெருமைதேடிதந்த புதுக்கோட்டை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் மதிநுட்பத்தாலும் புதுக்கோட்டைகாவல் துணைகண்காணிப்பாளர் திருமதி. லில்லிகிரேஸ் TSPஅவர்களின் உத்தரவின் பேரில் […]
புதுக்கோட்டை காவல்துறையினரை பாராட்டிய ஐ.ஜி. பாலகிருஷ்ணன்
கொலை நடந்த 24 மணி நேரத்தில் எதிரியை கண்டுபிடித்த காவல் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]
கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்த பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில், திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி […]
மரக்கன்று நட்டு வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், ஆலங்குடி காவல்நிலையத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்விற்காக ஆலங்குடி காவல்நிலையத்திற்கு […]
191 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான […]
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை – மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2021 இன்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(CWC) திரு. ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் […]
300 கிலோ குட்கா பறிமுதல் செய்து, இருவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடோனில் வைத்து எடுத்து மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில். புதுக்கோட்டை […]
வாராந்திர கவாத்து பயிற்சி- 06.11.2021
புதுக்கோட்டை: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணன் சுந்தர் இ.கா.ப., அவர்கள் […]
தொலைந்து போன 110 செல் போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான மொபைல்போன்கள் தொலைந்த போனது தொடர்பான […]
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை – காவலர் வீரவணக்கம் நாள்
புதுக்கோட்டை: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை […]
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித ஆரோக்கிய மக்கள் […]