மதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]
நீதிமன்ற தீர்ப்புகள்
பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டருக்கு 20 ஆண்டு ஜெயில்
கோவை : கோவை கே கே புதூர் முதல் வீதியை சேர்ந்தவர் ஷாஜகான் வயது 38. பெயிண்டர் . இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் […]
1 வருடம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த ஜெனிபர், வ/32, என்பவர் 05.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் […]
5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை […]
போலி ஆவணங்கள் பாஸ்போர்ட்: நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், பாஸ்போர்ட் பெறுவதற்கு சோதனை செய்யும் காவல்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் மூன்று […]
சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ?
சென்னை : வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் சாட்சிகள் பல்டி, குற்றவாளிகள் தலைமறைவு அதிகரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் […]
சாகும்வரை தூக்கு பெற்றுத்தந்த சின்னமனூர் காவல்துறையினர்
தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் […]
துரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்
தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் […]
வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்
தேனி : தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் […]
வரதட்சணை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருச்சி மாநகர காவல்துறையினர்
திருச்சி: திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய எல்லையான காந்திபுரம் பகுதியில் வசித்து வந்த மாலதி (வயது 22) என்பவருக்கும்¸ அவரது கணவர் முத்துக்குமார் என்பவருக்கும், […]
போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்
திருச்சி : திருச்சி மாவட்டத்தில், துறையூர் காவல் நிலையத்தில சீனிவாசன் வயது 25, துறையூர் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை திருச்சி […]
கட்டாய திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை பெற்று தந்ந திருச்சி மாநகர காவல்துறையினர்
திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, தொடர்பாக […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017 […]
பெண்ணை தாக்கியவருக்கு 2 வருட சிறை
திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35), என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை […]
தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த […]
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்
கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த […]
ரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு […]
தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வெதரம்பட்டியில் நிலத்தகராறில் அக்குமாரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தந்த தேனி காவல்துறையினர்
தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் […]
+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு […]