தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மாரியப்பன், மற்றும் சரவணன், மேலும் பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள […]
தென்காசி மாவட்டம்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு, 3 பேர் கைது
தென்காசி : ஆலங்குளம் அருகே, சிவலார்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, மதன்குமார்(26), இவர் தெற்குப்பட்டி கிராமத்தில், செங்கல் சூளை நடத்தி வருகிறார். மதன்குமார் அவரது […]
தென்காசியில் கொலை குற்றவாளி மீது குண்டாஸ்
தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாபுரம் பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட , சரவணன் என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு […]
குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பகுதிகளில் அடிதடி கொலைமுயற்சி மற்றும் அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு […]
பறவைகளுக்கு மனிதநேயம் காட்டிய காவல் ஆய்வாளர்
தென்காசி : நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பறவைகளும் , உயிரினங்களும், தண்ணீருக்காக அங்குமிங்கும் சுற்றி திரிந்து வரும் நிலையில் , அவற்றின் […]
தென்காசியில் தொடர் விழிப்புணர்வு
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, காவல் துறையினர், சைபர் […]
தென்காசியில் நன்னடத்தை பிணையை மீறியதால் சிறை தண்டனை
தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிந்தாமணி பகுதியில் வசித்து வரும் சுந்தரபாண்டி ,பிரபாகரன் என்பவர் ஒரு வருடத்திற்கு குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன், […]
தென்காசியில் ரூ.1,16,000 மதிப்புள்ள போலியான பொருட்கள் தயாரிப்பில் கைது
தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில், காவல் ஆய்வாளர் திரு. K.S.பாலமுருகன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, போலியாக ஒரு […]
கஞ்சாவுக்கு எதிராக பெண் காவல் ஆய்வாளரின் நடவடிக்கை
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆய்க்குடி மற்றும் SVகரை காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த SVகரையை சேர்ந்த ராஜ்குமார்(28), என்ற […]
காவலர்களுக்கு நிதி வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
தென்காசி : தென்காசி மாவட்டம், உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களும், பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரிகள், மற்றும் ஆளிநர்கள், குடும்பத்திற்கும், தனது குடும்பத்தினரின் இறப்பிற்கான […]
மரக்கன்றுகள் நடும் பணி
தென்காசி : தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்த பணியினர் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா. ஜெஸ்லின் மரக்கன்றுகள் நட்டு […]
தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் கைது
தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலைமுயற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பாண்டி கருமலைபாண்டி(30) என்ற நபரை பிரிவு 14 […]
காவல் துறையினர் இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி
தென்காசி: தென்காசி மாவட்டம், பசுமை வலசை என்ற இயக்கம் மற்றும் காவல் துறையினர் இணைந்து இன்று (14.04.2022) மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து […]
வீடு புகுந்து கைவரிசை
தென்காசி: தேவர்குளம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கூவாச்சிபட்டியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வழக்கில் மூவிருந்தாளியை சேர்ந்த விஜயராஜ்(30), அ.மருதப்பபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(23), ஆகிய இருவர் கைது. […]
காவல்துறையினருக்கு பாராட்டு
தென்காசி: போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் 75 சென்ட் நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நிலத்தை மீட்க காரணமாக […]
விளம்பரம் மூலம் பண மோசடி
தென்காசி : தென்காசி மாவட்டம், கலப்பகுலம் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் போன் விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி 12,800/- ரூபாய் […]
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காவல் […]
தந்தை மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை
தென்காசி : தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலங்காதகண்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் அவரது மகன் […]
காவலர்களின் வெள்ளி விழா
தென்காசி: தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது 25 வருடங்களை நிறைவு செய்த தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
காவல் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர உற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் […]