சேலம் : கோடை காலத்தில் வனப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க மேற்கொள்ள […]
தீயணைப்பு காவல்துறை
மதுரை ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு
மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென […]
சிவகாசி அருகே இன்று மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று காலை ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட […]
காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு […]
காவல்துறையினர் கட்டாயம் கேட்க வேண்டிய DGP திரு.ஜாபர் சேட்,IPS அவர்களின் உருக்கமான ஆடியோ பதிவு
சென்னை: தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்த திரு.எம். எஸ். ஜாபர்சேட் ஐபிஎஸ் அவர்கள் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.திரிபாதி, ஐபிஎஸ் […]
ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு
தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 35 ஆண்டுகள், காணாத உயரம் இல்லை அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி […]
DGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு
சென்னை : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்த. […]
பழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட மேற்கு […]
தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தில் DGP ஆய்வு
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தை DGP உயர்திரு. முனைவர். திரு.C.சைலேந்திரபாபு, IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனிடையே பயிற்சி பெற்று […]
மயிலாடுதுறையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். கரோனா பொது முடக்க உத்தரவால் கடந்த 5 மாதங்களாக வாகனப் போக்குவரத்து அதிகளவில் குறைந்துள்ளதால், […]
தீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு
சென்னை: சென்னை முகப்பேறு வேலம்மாள் பள்ளியில் தீயணைப்பு காவல்துறை சார்பாக “கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்” என்ற தலைப்பில் மாநில அளவில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பிரணவ் […]
காவலர்களுக்கு தீயணைப்பு துறையினரால் சிறப்பு பயிற்சி
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் […]