திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய பிரச்சனையை […]
திருப்பத்தூர் மாவட்டம்
காவலன் SOS செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காவல்துறையினர்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி […]
ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன் பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா […]
கொரோனாவால் SSI உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.விஜயகுமார்,IPS மலர் வளையம் வைத்து அஞ்சலி […]
ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெடி இடுப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியினரின் தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா. கடந்த 2 நாட்களுக்கு […]
உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி
திருப்பத்தூர் : திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் […]
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் நடந்த கட்டுரை போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி வாழ்த்து.
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஆன்லைனில் கட்டுரைப் போட்டியை […]
காவல்துறையினருடன் இணைந்து பணி செய்த தன்னார்வலர்களான திருநங்கைகள்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய சுமார் […]
வாணியம்பாடியில் பெண்காவல் ஆய்வாளருக்கு கொரோனா.
திருப்பத்தூர் : வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளரான கிராமிய காவல் அவருக்கு வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரியும் […]
திருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 07.02. 2020 – ம் தேதி காலை 10 மணி முதல் 08.02.2020 ஆம் […]
திருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்
திருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட […]
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ […]
ஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன் […]