திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் மாற்றுத்திறனாளி […]
திருநெல்வேலி மாவட்டம்
அசிங்கப்படுத்தும் விதத்தில் முகநூல் மூலம் செய்தி பரப்பிய நபர் மீது போலீசாரின் துரித செயல்பாடு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கணேஷ் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் வேலைக்காக […]
திருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் […]
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருவன்குளத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் கடந்த 01-02-2021-ம் தேதியன்று, சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட தனது Splendor இரு சக்கர வாகனம் […]
காவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை […]
மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த போலீசார்.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்திலுள்ள மாற்று திறனாளி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால் களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் […]
காவலர்களை பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து […]
காக்கியின் கருணை உள்ளம் !
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக […]
காணாமல் போன 13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்களை மீட்பு
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் […]
479 பேர் கைது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை…
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா,மது , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான […]
சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி : தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் […]
மாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .நெ.மணிவண்ணன் இ.கா.ப மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் மாதம் நடக்கும் ஆய்வு கூட்டத்தின்போது […]
அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 417/20 பிரிவு 379(மணல் திருட்டு) இந்திய தண்டனைச் சட்டம் சட்டப்பிரிவு மாற்றம் 120(பி),379 இ.த.ச […]
அனைத்து காவல் நிலையங்களிலும், கொரோனா உறுதிமொழி
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மாவட்ட காவல்துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் […]
காவலர்களுக்கு தற்காப்பு கலை குறித்த பயிற்சி வழங்க உத்தரவிட்ட SP.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் […]
விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்
நெல்லை : நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து […]
தமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.
தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர் திரு.சரவணன் அவர்கள் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க […]
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, […]
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் […]