மதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்; 3 பேர் கைது
திருச்சி : திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட மேல அம்பிகாபுரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார். இவருக்கும் […]
விபத்தில் உயிரிழந்த SSI குடும்பத்திற்கு IG முன்னிலையில் காசோலை
திருச்சி: விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. H.M. ஜெயராம்.,இ.கா.ப., […]
திருமணமான இருபது நாளில் மரணம், திருச்சி காவலருக்கு நடந்த சோகம்
திருச்சி : திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29). போலீஸ்காரரான இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து அவர் வீடு திரும்பி […]
DIG திருமதி ஆனிவிஜயா IPS அவர்களுக்கு “அமெரிக்க விருது”
திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் “கேடயம்” projectட்டை சிறப்பாக நடைமுறையும் செயல்படுத்தியமைக்காக […]
லாட்டரி விற்பனை 5 பேர் கைது, 2 லட்சம் கைது
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, காவல் துணை கண்காணிப்பாளர் (தனிப்படை) திரு. பால்சுதர் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் உதவி […]
ஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்
திருச்சி : திருச்சி மாவட்டம் 18.1.2021 நேற்று இரவு துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களுக்கு ரோந்து அலுவலில் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி மற்றும் […]
மணல் திருடர்கள் மீது தொட்டியம் காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட தொட்டியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் திரு.பிராங்க்ளின் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக மணல் மூட்டைகளுடன் இரண்டு […]
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
திருச்சி : திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை […]
சூதாட்டத்திற்கு எதிராக திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.12.2020 அன்று திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில், முசிறி […]
திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
திருச்சி: சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.9 கோடி மதிப்புடைய தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு […]
உடலுக்கு புத்துணர்வு தரும் சிலம்பம் சுற்றும் DIG
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.ஆனிவிஜயா,IPS அவர்கள் சிலம்பாட்டம் ஆடுவதில் வல்லவர். சிலம்பாட்டம் சுற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். சிலம்பாட்டம் என்பது […]
மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனை, திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுவைக் கொண்டு […]
காணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை
திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக அளித்த […]
கருணை உள்ளம் கொண்ட திருச்சி காவல்துறையினர்
திருச்சி : திருச்சி மாவட்டம், 17.11.2020 நேற்று லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில், மூர்த்தி (வயது 40) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு […]
பதக்கம் பெற உள்ள 2 திருச்சி மாவட்ட காவல் துறையினர்
திருச்சி : காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான மத்திய அரசின் 2019 ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA பதக்கம் பெற உள்ள திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் […]
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுரை
திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப […]
திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 3 நாள் விழிப்புணர்வு
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி திருச்சி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.B.மணிகணிடன் […]
விழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் !
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி துவாக்குடி (வடக்கு) காவல் உதவி ஆய்வாளர் திரு. ராமதுரை மற்றும் இரண்டாம் நிலை […]
விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாவட்ட காவல்துறை !
திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஜெயசந்திரன் இ.கா.ப அவர்களின் […]