போலி நியமன ஆணை, 4 பேர் மீது வழக்கு ! திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியை சேர்ந்த லட்சுமணன் (48), என்பவர் மகன்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டம்
பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல், வியாபாரி கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் செம்பட்டி பகுதியில் , குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் […]
லாட்டரி சீட்டு விற்ற, 2 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை காவல் உதவி ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேனி , மற்றும் காவல் துறையினர், கொம்பேரிபட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த […]
காவல் துறையினரின் ஆய்வு!
திண்டுக்கல் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. காவல் […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 25/06/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , கோபால்பட்டி அருகே சில்வார்பட்டியில் (10), வயது சிறுவன் ரஞ்சித் கிணற்றில், விழுந்து இரண்டு கையும் முறிந்த நிலையில் இறந்துவிட்டார். […]
திண்டுக்கல் காவல் துறையின், ஆழ்ந்த இரங்கல்!
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த பித்தளைபட்டியை சேர்ந்தவர் வித்யாபதி (48), இவர், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சார்பு நிலைய அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 24/06/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கருவாடு விற்பது போல் நூதன முறையில், குட்கா கடத்திய வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரி லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் […]
வாலிபருக்கு, 13 ஆண்டுகள் சிறை!
திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிபட்டியை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன் ஆண்டிச்சாமி (24), இவர், கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை […]
அதிவேகமாக இயக்கப்பட்ட, 11 லாரிகள் பறிமுதல்!
திண்டுக்கல் : பழனி அருகே கீரனூர் வழியாக இயக்கப்படும் லாரிகள், அதிவேகமாக இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கல், மண் ஏற்றி வரும் […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 23/06/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நாயக்கனூர் என்ற பகுதியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட […]
திண்டுக்கல் சைபர்கிரைம் சார்பில், விழிப்புணர்வு முகாம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி . ரேணுகா தேவி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு. லாய்டு சிங், மற்றும் […]
கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாயக்கனூரில், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யின் தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 22/06/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் பித்தளைப்பட்டி அருகே வீட்டில், குட்கா பதுக்கிய காமாட்சி பிரபு, அலெக்ஸ் பாண்டியன், ஆகிய 2 பேரை தாலுகா காவல் ஆய்வாளர் திரு.பாலாண்டி, உதவி […]
சரக்கு வேனில் புகையிலை பொருட்கள் கடத்தல், 2 வாலிபர்கள் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்டகாவல் சூப்பிரண்டு திரு . பாஸ்கரனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது […]
திண்டுக்கல் எஸ்.பி.யின்அதிரடி, குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது!
திண்டுக்கல் : (21.06.2022), திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜஸ்தானி கோட்டை கிராமத்தில், ராஜ்குமார்(24), என்பவரை கோவில் திருவிழாவில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே […]
திண்டுக்கல் கிரைம்ஸ் 21/06/2022
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கிய காமாட்சி பிரபு (35), அலெக்ஸ் பாண்டியன்(40), ஆகிய 2 […]
சிறுமியை கடத்திய, வியாபாரி கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் (11), வயது மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து […]
பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறையினர்!
திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு வக்கம்பட்டி பகுதியில், பொதுமக்கள் திருவிழாவிற்கு இடையூறு செய்யும் நபர்களை கைது செய்ய கோரியும், உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற கோரியும் […]
வழக்கறிஞர் மீது தாக்குதல், ஒருவர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் அபிமன்யு (57), வக்கீல், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. […]
கஞ்சா விற்ற வாலிபர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேபட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில், உள்ள அ.பிரிவு பகுதியில், தனியார் மண்டபம் அருகே கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன்(29), என்பவரை […]