தர்மபுரி : தர்மபுரி மாவட்ட பெங்களூர் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட பி.காம் பட்டதாரி, வாலிபர் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு […]
தர்மபுரி மாவட்டம்
ஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்
தர்மபுரி : கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மழை வெயிலில் உடல் நலம் குன்றியிருந்த முதியவரை மீட்டு குளிப்பாட்டி […]
தர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG
தருமபுரி: சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரதீப்குமார், ஐ.பி.எஸ் அவர்கள் தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அ பள்ளிப்பட்டி மற்றும் அரூர் காவல் நிலையங்களை […]
தருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே, ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் போலீசார் நேற்று, பல்வேறு பிரிவுகளாக […]
தூங்கச்சென்ற, தர்மபுரி டி.எஸ்.பி., காலையில் உயிர் பிரிந்த சோகம்
தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று […]
14 வயது சிறுமியை கர்பமாக்கியவனை, பிடித்து சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் ஜெயசீல்குமார்
தருமபுரி : தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் எட்டாம் […]
மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏரியூர் போலீசார்
தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது […]
தர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.ப.இராஜன்.MA,BL.அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தர்மபுரி, அரூர், […]
தர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டகாவல்_கண்காணிப்பாளர் திரு.ப. இராஜன் MA BL அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பாலக்கோடு உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவர் கைது
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கபாலி (எ) வெங்கடேசன் […]
பணத்திற்காக வாலிபரை கடத்திய 5 பேர் கைது
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சொக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பரமேஷ் என்பவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கடத்தி சென்று மிரட்டி பணம் பறிக்கும் […]
கள்ளசாரயம் வைத்து இருந்தவர் கைது
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் மளிகை கடை முன்பு சந்தேகிக்கும் படியாக […]
தர்மபுரியில் IAS மற்றும் IPS தலைமையில் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமதி.மலர்விழி. IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.இராஜன்.MA,BL. அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]
1500 லிட்டர் ஊழலை அழித்த தர்மபுரி காவல்துறையினர்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் காவல் […]
ஆயுதப்படை பயிற்சிப் பள்ளியில் தர்மபுரி SP, ASP மற்றும் DSP ஆய்வு
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை தற்காலிக பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 113 பெண் காவலர்கள் (03.05.2020) அன்று அறிக்கை செய்ய […]
தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடிகளில் போலீசார் லாரிகளை கண்ணாடிகளை கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து யாரேனும் பதுங்கி வருகிறார்களா என்றும் அத்தியாவசிய […]
முதியவர்களுக்கு உதவிய பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, பவர் கிரிட் தொழிலாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்து உடல் நலம் பற்றி ஆய்வு […]
காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி
தர்மபுரி : கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை உத்தரவின்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு […]
முக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி திரு.J.A. தண்டபாணி அவர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் சந்தையில் […]
அகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு
தர்மபுரி : சென்னையில் கடந்த 31ஆம் தேதி மாநில அளவில் காவலர்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல்துறை அணி சார்பில் கலந்து கொண்ட […]