தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில், (31.05.2022), செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க […]
தஞ்சாவூர் மாவட்டம்
கொலையாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் தனிப்படை போலீசார்
தஞ்சை,ஜூன்.2-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில் 31.05.2022 செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை சம்பவ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் […]
தரக்குறைவாக பேசியதை, தட்டி கேட்டவர் கொலை
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், (50), கூலித் தொழிலாளி. இவர், மனைவி மல்லிகா, (43), மற்றும் மூன்று குழந்தைகளுடன், செட்டியக்காட்டில் சாலமன் […]
துப்பாக்கி முனையில், பிரபல ரவுடி கைது, தஞ்சை தனிப்படை காவல் துறையினர் அதிரடி
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் பல வருடங்களாக, தேடப்படும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை, உடனே கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் […]
பொதுமக்களுக்காக சிறப்பான, அறையைத் திறந்து வைத்த I.G
தஞ்சாவூர் : மே.13 தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மத்திய மண்டல ஐ.ஜி திரு.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ், அவர்கள் இன்று (13-5-2022), வருகை. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, […]
சாலையில் மொபட்டுடன் குழிக்குள் விழுந்தவர் பலி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டி, மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 55; பால் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு மருதநால்லுார், அருகே, […]
கும்பகோணத்தில் சாரம் சரிந்து தொழிலாளி பலி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை, கருணாகரன், வீட்டின் முதல் தளத்தில், மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை, சந்திரமோகன்,(49), கார்த்தி,(45) , ஜாகீர் உசேன்,(55), சுரேஷ்,(29), […]
தஞ்சையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள் பறிமுதல்
தஞ்சாவூர் : ஆந்திராவிலிருந்து, காரில் கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த , காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர். […]
கும்பகோணத்தில் ஒரு டன் குட்கா பறிமுதல், தனிப்படை போலீசார் அதிரடி
தஞ்சை, மே.3- தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, காந்தபுனேனி IPS அவர்கள் உத்தரவின்படி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல் […]
கும்பகோணத்தில் பூட்டிய வீட்டில் திருடும் மர்ம கும்பல் கைது
தஞ்சாவூர் : கும்பகோணம், ஏப்.30, கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பூட்டியிருக்கும் வீடுகளை, பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் அவ்வீட்டு பூட்டை உடைத்து அங்குள்ள நகைகளையும், பணத்தையும் […]
தஞ்சை காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
தஞ்சை : தஞ்சையில் காணாமல் போன சிறுமியை, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் 715 திரு.முருகேசன், மற்றும் முதல்நிலை காவலர் 2619 திருமதி. சீதா, […]
விழாவில் விபரீதம், தஞ்சாவூர் சென்ற முதல்வர்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ,நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் […]
காவல் கண்காணிப்பாளரின் மனிதநேயம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் […]
மாவட்ட ஆட்சியர் நேரில்சென்று ஆய்வு
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாநகராட்சி மேரிஸ் கார்னர், பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்கு வரத்தினை சீர் செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் […]
தகுந்த புலன் விசாரணையில் ஆயுள்தண்டனை காவலருக்கு பாராட்டு
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை , காவல் நிலைய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாலா என்கிற ஆட்டோ பாலா, மற்றும் பாண்டி, ஆகியவர்களுக்கு ஆயுள் […]
தீயணைப்பு வீரரின் விரைவான செயல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கூவத்தூர், என்ற கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் பசு மாடு தவறி விழுந்தது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
பெற்ற தாயை பட்டினி போட்டு கொடுமை மகன்கள் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர், காவிரி நகரைச் சேர்ந்த திருஞானம் மனைவி ஞானஜோதி, 62; துார்தர்ஷனில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருஞானம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். சென்னையில் போலீஸ் […]
பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் செந்தில்நாதன் (வயது 23) பார் காண்டிராக்டரான இவர், கடந்த 2013-ம் […]
சிறப்பான புலன்விசாரணையில் கைது
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் காவல் நிலைய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கட்ட ராஜா என்கிற சரவணன் என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்றும் ஆறுமுகம், […]
பரிசுகளை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, நெய்வேலி தென்பாதி கிராமத்திலிருந்து சாதி சம்பந்தமான புகார்கள் அதிக அளவில் வருவதை தடுப்பது குறித்து ஒரத்தநாடு உட்கோட்ட துணை காவல் […]