வேலூர் : வேலூர் மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி வேலூர் […]
காவலர் வீரவணக்க நாள்
காவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்
திருப்பூர் : பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், காவல் ஆணையர், காவல் துணை […]
நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஊரக உட்கோட்ட […]
கண்ணிவெடி தாக்கி உயிரிழந்த காவலருக்கு வீரவணக்க நாள் மரியாதை
ஈரோடு : தமிழக போலீஸ் வீரவணக்க நாளான இன்று 21.10.2020 தமிழக அதிரடிப்படையில் 1993 ஆம் ஆண்டு சந்தன மரம் கடத்தல் மன்னன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் […]
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
தென்காசி : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக, இந்தியா எங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், காவல்துறை சார்பாக மரியாதை உயிர்நீத்த […]
நிலக்கோட்டை DSP தலைமையில் வீரவணக்கம்
திண்டுக்கல்: காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நிலக்கோட்டை புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்களது தலைமையில் வீர […]
இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் […]
66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க தினம் !
தேனி : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த […]
காவலர் வீரவணக்க நாள் – இராணிப்பேட்டை SP அஞ்சலி..!
இராணிப்பேட்டை : 1959 ஆம் ஆண்டு, இதே நாளில் Indochina பகுதியில் HOT SPRING என்ற இடத்தில, சீனா இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 […]
காவலர் வீரவணக்க நாள் – திண்டுக்கல் DIG முத்துசாமி தலைமையில் மரியாதை
திண்டுக்கல் : காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில், திண்டுக்கல் சரக […]
காவலர் வீரவணக்க நாள், கோவை மாநகர காவல் ஆணையர் அஞ்சலி
கோவை : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த […]
காவலர் வீர வணக்க நாள் – மதுரை காவல் ஆணையர் மரியாதை..!
மதுரை : கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய […]
காவலர் வீரவணக்க நாள் மதுரை மாவட்டம்
மதுரை : 1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]
லடாக் எல்லையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம்!
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வீரர் பழனி வீரமரணம். கடந்த 22 […]
காவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை
தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிறப்பு கவாத்து மாவட்ட காவல் […]
காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்
காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த […]
காவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் […]
திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி
திருப்பூர்: எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்…. முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்”ஓடி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி […]
காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்
மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் […]