சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு வருமாறு. […]
காவலர் இடமாற்றங்கள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல் […]
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ் […]
கோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு
கோவை: கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டிஐஜி திரு.நரேந்திர நாயர் பணியிடை மாற்றம் […]
தமிழகத்திற்கு புதிதாக 3 டிஜிபிக்கள் (DGP) நியமனம்
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குனராக பதவி உயர்வு அளித்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் காவல் துறை […]
ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
சென்னை : சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட திரு.ஓம் பிரகாஷ் மீனா,IPS நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் […]
இரண்டு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் இன்று இரண்டு IPS. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐபிஎஸ் இன்று […]
தமிழகத்தின் முக்கிய SP, DC உட்பட 12 காவல் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் S.K.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 4 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் […]
தமிழகத்தில் 4 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்,IPS சென்னை ரயில்வே எஸ்பியாக […]
தர்மபுரியில் SI, SSI, ஏட்டுகள் உட்பட 16 போலீசார் இடமாற்றம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீஸ் எஸ்ஐ உட்பட 16 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த உதவி […]
சென்னையில் 20 துணை ஆணையர்கள், 14 மாவட்ட SP-க்கள்,8 துறை சார் SP-க்கள், 8 பிற மாவட்ட துணை ஆணையர்கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை ஆணையர்கள் ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 51 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் […]
தமிழகத்தில் 23 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை […]
நாமக்கல் கிருஷ்ணகிரியில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.
சேலம் : கிருஷ்ணகிரி நாமக்கல்லில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. […]
முக்கிய DGP-க்கள் பணியிடமாற்றம்
சென்னை: சிபிசிஐடி இயக்குநராக இருந்த திரு. ஜாபர் சேட், IPS குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட்டுக்கு பதில் திரு. பிரதீப் வி.பிலிப், […]
விழுப்புரம் மாவட்டத்தில் 8 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன், […]
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்
சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன் […]
தமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்
ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம்: 1. மத்திய மண்டல ஐஜியாக […]
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்
திருச்சி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வான் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பண்டாரம், ஜெயக்குமார், திருச்சி […]
தமிழகம் முழுவதும் 50 DSP -கள் பணியிடமாற்றம் (முழு தகவலுடன்)
DSP திரு அலெக்சாண்டர்: மதுரை மாநகர நில அபகரிப்பு பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை உதவி ஆணையர் திரு அலெக்சாண்டர் காஞ்சிபுரம் மாவட்ட நில […]
6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல்துறையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார். திரு.தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு.ரங்கராஜன் […]