திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில், பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திரு. பிச்சைமணி, ராமநாதபுரத்திற்கும், திரு. சேகர், கன்னியா குமரிக்கும், காவலர்கள் திரு. வீரையா […]
காவலர் இடமாற்றங்கள்
206 காவலர்களுக்கு பணியிட மாற்றம்
தென்காசி: தென்காசி மாவட்ட 206 காவலர்களுக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஓர் […]
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் […]
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ். கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த […]
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் ஆ. தாமோர் ஐபிஎஸ் அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை […]
சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி, சிபிசிஐடி டிஎஸ்பி இடமாற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16-ம் தேதி […]
இராணிப்பேட்டை SP உட்பட 7 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சேகர் […]
தமிழக காவல்துறையில் 4 மாவட்ட எஸ்.பி உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, ரயில்வே […]
5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்! தமிழக அரசு அதிரடி
சென்னை : சென்னை புழல், மதுரை, சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறை […]
ஒட்டன்சத்திரம் DSP பணியிடமாற்றம், ஓமலூர் DSP நியமனம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன் கடலூர் சமூக மற்றும் மனித உரிமை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக புதிய […]
மாநகர போலீஸ் துணை கமிஷனர்களாக(DC) மேலும் 19 காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 19 காவல் உயரதிகாரிகளை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, மாநகர […]
தமிழகத்தில் 27 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) பணியிட மாற்றம்
தமிழகத்தில் 27 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டாக்டர்.பி விஜயகுமார், ஐபிஎஸ், செங்கல்பட்டு […]
2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு,1 ஐ.பி.எஸ் அதிகாரி பணியிட மாற்றம்
சென்னை : தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் துறை இயக்குனர் திரு.பிரதீப் வி […]
12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தை சார்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி […]
காத்திருப்போர் பட்டியலில் இருந்த 15 IPS அதிகாரிகளை பணியில் நியமித்து தமிழக அரசு உத்தரவு
காத்திருப்போர் பட்டியலில் இருந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகளை புதிய பதவிகளில் நியமித்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் […]
திருவள்ளூர் SP உட்பட்ட 9 காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம்
தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் […]
தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமனம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஆக பணியாற்றி வந்தேன் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக […]
தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு வருமாறு. […]
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல் […]
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ் […]