கன்னியாகுமரி : குமரி மாவட்டம் நாகர்கோவில், ராமவர்மபுரம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணன் செட்டியார் (71), ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), இவர், […]
கன்னியாகுமரி மாவட்டம்
வாகன ஓட்டுனர் தகாத செயலில் ஈடுபட்டு 3 பேர் பலி
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பொதுமக்கள் பலர் வழிபாட்டு தலங்களுக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இதனால், சுசீந்திரம் பை -பாஸ் […]
பாலியல் குற்றத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-பறக்கையை சேர்ந்தவர் நித்திய லெட்சுமணவேல் (58), நாகர்கோவில் அரசு நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியர். இவர் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குழந்தைகள் நல, […]
போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது
கன்னியாகுமரி : ஏப். 26, நாகர்கோவில் அருகே மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்பேத்கர் சிலை முன் தர்ணா போராட்டம். நடத்தியவர்கள் கைது […]
மாணவ மாணவிகள் போராட்டம்
கனியாகுமரி: கல்லூரி மாணவிகளுக்கு வகுப்பறையில் பாலியல் தொல்லை,ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியர் புகார் செய்த மாணவியை தற்காலிக சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவிகள் போராட்டம் […]
தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் படை காவலர்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் திரு.ரா. விக்னேஸ்வரன் என்பவர் கோயிலுக்கு […]
குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்
கன்னியாகுமரி : குமரி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பிப்ரவரி 26,கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமான குட்கா,புகையிலை கடத்தல் மற்றும் கொலை […]
போக்குவரத்து ஆய்வாளர் முயற்சியால் பல்லாங்குழி சாலை சீர்ரமைப்பு
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முழுவதும் பல்லாங்குழி சாலையால் போக்குவரத்து நெருக்கடியால் வானையோட்டிகள் பெரும் அவதி, சாலைகளை சீர்செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் போக்குவரத்து […]
பாதுகாப்பு பணி குறித்து முன்னேற்பாடு கூட்டம்
குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் (DIG) திரு. பிரவேஷ் குமார் IPS.அவர்கள் தலைமையில் பாதுகாப்புபணி முன்னேற்பாடு கூட்டம் இன்று (12.02.22) […]
நைஜிரியா நாட்டை சேர்ந்த குற்றவாளியை கைது செய்த குமரி சைபர் கிரைம் போலீசார்
குமரி: அமெரிக்காவில் தன்னுடைய வங்கி கணக்கு தொகை 3,90,000 அமெரிக்கா டாலர் பணத்தை ஏழைகளுக்கு வழங்க இருப்பதாக மின்னஞ்சல் மூலம் கூறி நம்பவைத்து 52 இலட்சம் பண […]
தடைசெய்யப்பட்ட 480 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர் […]
தவறவிட்ட செயினை கண்டுபிடித்துக் கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காணிக்கை மாதா கோவில் திருவிழாவின்போது குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடைய குழந்தையின் சுமார் அரை பவுன் […]
சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையினை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் காவலர்களுக்கு வழங்கினார்.
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குழந்தை பிறப்பு மருத்துவமனை செலவு , திடீர் மருத்துவ சிகிச்சை செலவு, குடும்ப உறுப்பினர்களின் இறப்பின் […]
தடைசெய்யப்பட்ட 75 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் கடுமையான தொடர் […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது
குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று […]
வாட்ஸ் அப்பில் பெண்ணிடம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியவர் கைது
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இலவுவிளை பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆபாசமாக ஒருவர் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]
மகனை அடித்துக்கொலை செய்த தந்தை கைது
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாலோட்டுவிளையை சேர்ந்தவர் செல்லன் 70. இவருடைய மகன் ரெஜிகுமார் 37. தொழிலாளி. ரெஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இந்தநிலையில் நேற்று […]
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு
கன்னியாகுமரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்து ட்விட்டரில் பதிவிட்டு வந்த கன்னியாகுமரி புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் போலீசாரால் கைது. கைது செய்யப்பட்ட […]
போலி முகநூல் மூலம் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர் கைது
குமரி: கன்னியாகுமரி மாவட்டம்¸ போலி முகநூல் பக்கம் மூலம் பெண்களை Tag செய்து ஆபாச குறுஞ் செய்திகள் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபரை குமரி மாவட்ட […]
வெள்ளத்தில் இருந்து மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளருக்கு டி.ஜி.பி அவர்கள் பாராட்டு
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லன்கோடு அருகே கௌசல்யா என்ற மூதாட்டியின் வீடு வெள்ளத்தால் சூழ்ந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து கொல்லன்கோடு காவல் ஆய்வாளர் […]