கடலூர் : கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது கடலூர் வடக்குமாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மகள் சுகன்யா, […]
கடலூர் மாவட்டம்
புரோகிதர் கைது!
கடலூர் : கடலூர் சிதம்பரம், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் விஜயா (50), சிதம்பரம் நடராஜர் கோவிலில், துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி […]
ஆயுதப்படை மைதானத்தில், காவல் சூப்பிரண்டு!
கடலூர் : கடலூர் மாவட்டத்தில், காவல்துறையினர் பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை மாதந்தோறும் காவல் சூப்பிரண்டு திரு. சக்திகணேசன், ஆய்வு செய்து வருகிறார். […]
மறியலில் ஈடுபட முயன்ற இந்திய, மாணவர் சங்கத்தினர் 33 பேர் கைது!
கடலூர் : சிதம்பரம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில், மாவட்ட தலைவர் செம்மலர், மாவட்ட துணை செயலாளர் லெனின் உள்ளிட்டவர்கள் நேற்று சிதம்பரம் […]
தற்கொலைக்கு தூண்டியதாக, கணவர் கைது!
கடலூர் : கடலூர் ராமநத்தம், அருகே ஆலம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கணபதி (32), இவரும், அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் மகள் சத்யா(19), என்பவரும் […]
சிறுமியை திருமணம் செய்த, வாலிபர் மீது வழக்கு!
கடலூர் : திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தகுரு (22), இவர் சண்டிகரில், உள்ள ஒரு தனியார் கம்பெனியில், வேலை பார்த்து வருகிறார். […]
கர்ப்பிணியை கொடுமைப்படுத்திய, கணவர் கைது!
கடலூர் : கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (30), இவரும் அதே பகுதியை சேர்ந்த சர்மிளா பானு(24), […]
தனியார் ஆலையில், இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது!
கடலூர் : கடலூர் சிதம்பரம், புதுச்சத்திரம் அடுத்த பெரிய குப்பத்தில், தனியார் ஆலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று காவலாளியான கடலூர் வண்ணார பாளையம் பகுதியை […]
3 பேரை கத்தியால், குத்திய வாலிபர் கைது!
கடலூர் : கடலூர் பெண்ணாடம், அருகே தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் (32), இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து […]
ரூ.27 லட்சம் பறிப்பு, வாலிபருக்கு வலைவீச்சு!
கடலூர் : கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (53), இவர் தனக்கு சொந்தமான 15 சென்ட் […]
தீக்குளித்து தொழிலாளி, தற்கொலை!
கடலூர் : நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு தட்டாரசாவடியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (44), தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்து […]
ஊராட்சி மன்ற தலைவர், கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!
கடலூர் : ராமநத்தம், வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி (43), கழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரை கழுதூர் […]
துரிதமாக செயல்பட்டு இழந்த நகை, பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்
கடலூர் : கடலூர், முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தை சேர்ந்தவர் முருகவேல், மனைவி அஞ்சுலட்சுமி (50), இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது […]
ரெயில்வே தண்டவாளத்தில், கல்லூரி மாணவியின் உடல்
கடலூர் : அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகள் இந்திரா (வயது 19). இவர் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். […]
தாயை அடித்துக் கொல்ல, முயன்ற வாலிபர் கைது
கடலூர் : கடலூர் விருத்தாசலம், அடுத்த ஆலடி அருகே உள்ள முத்தனங்குப்பம், கிராமத்தைச் சேர்ந்தவர் பூராசாமி (59), இவருடைய மனைவி தமிழரசி (52), இவர்களுடைய மகன் சிவராஜ் […]
வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை!
கடலூர் : விருத்தாசலம் பாலக்கொல்லையை சேர்ந்த சங்கர் (22), இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியாகத சிறுமியிடம் பழகி வந்தார். அவர் அந்த பகுதியில், […]
தி.மு.க. கவுன்சிலரின், பெற்றோருக்கு அரிவாள் வெட்டு
கடலூர் : கடலூர் பெண்ணாடம் கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி மரகதம்பாள் (80) இவர்களுடைய மகள்கள், சாமுண்டீஸ்வரி (55), ரமணி (45). இதில் […]
கணவரை கொன்று உடலை, புதைத்த மனைவி கைது
கடலூர் : கடலூர் நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம், கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47), விவசாயி. இவருக்கு விஜயலட்சுமி (38), என்ற மனைவியும், ஒரு […]
கோவில் உண்டியலை ,உடைத்து பணம் திருட்டு
கடலூர் : கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில், அரிச்சந்திர மகாராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரிகளாக, அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர், சீதாராம் […]
பாலியல் குற்றத்தில், தொழிலாளி கைது
கடலூர் : கடலூர் நெல்லிக்குப்பம், ஜீவா நகரை சேர்ந்தவர் பாலாஜி (37), இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை, செய்து வருகிறார். இவர் பண்ருட்டியில் […]