கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக திகழ்ந்த, மேட்டுப்பாளையம் ஊர்க்காவல் படைப் பிரிவின் முன்னாள் கம்பெனி கமாண்டராக பொறுப்பு வகித்த உயர்திரு.A.செபாஸ்டியன் […]
இரங்கல் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் DGP – K.ராதாகிருஷ்ணன் காலமானார்!
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி திரு.K.ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் […]
தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 1997 பேட்ஜ் தலைமை காவலர் திரு ரமேஷ் குமார் அவர்கள் 08.10.2020 தூக்கிட்டு தற்கொலை […]
2017 பேஜ் காவல் படை காவலர் தற்கொலை.!!
கோவை: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணியில் கோவைப் புதூா் பணியாற்றி திரு. சதீஷ்குமார் (2017 பேஜ்) அவர்கள் நேற்று தனது வீட்டில் (தனிப்பட்ட பிரட்சனை […]
மீட்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பலி
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்லூரி எதிரே இருக்கும் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய 2 லாரிகளில் உள்ள ஓட்டுனர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு […]
தூங்கச்சென்ற, தர்மபுரி டி.எஸ்.பி., காலையில் உயிர் பிரிந்த சோகம்
தர்மபுரி: தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நேற்று தனது 57 வயது பூர்த்திசெய்து 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், நேற்று […]
திருச்சி மாவட்டம் காவலர் தற்கொலை
திருச்சி : திருச்சி மாவட்டம் DOG SQUAD ல் பணி புரியும் அழகர்சாமி 2011 batch நேற்று இரவு காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டாா்.
கொரோனாவுக்கு மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் பலி, 6 ஆக அதிகரிப்பு
சென்னை : சென்னை போலீசில் ஏற்கனவே கொரோனா கொடூர தாக்குதலுக்கு மாம்பலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுரளி முதல் பலியானார். மேலும் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட […]
மாரடைப்பால் உயிரிழந்த 29 வயது சென்னை பெண் காவலர்
சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தைச் சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் சத்தியலட்சுமி வயது 29. சிலம்பாட்டம் பயிற்சியில் பதக்கம் பெற்ற பெண் காவலர். […]
வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம்
திருநெல்வேலி : வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் காவல்துறை தலைமை […]
முதல் நிலை காவலர் திரு. முருகன் ஆழந்த இரங்கல்.
தேனி : சாலை விபத்தில் மரணமடைந்த தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த முதல் நிலைக்காவலர் 2048 திரு. முருகன் அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் […]
தென்காசி சுரண்டை தீயணைப்பு காவலர் மரணம்
தென்காசி : தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த திரு.செல்வராஜ் அவர்களின் மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் […]
சென்னை ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் காவலர் மரணம்
சென்னை : சென்னை V3 J.J. நகர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரிவில் சரவணகுமார் (37) (2003 Batch) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7 […]
மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட காவலர் ஆகால மரணம்
மதுரை : மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட கரிமேடு காவல்நிலைய தலைமை காவலர் 2208 திரு.செக்கான் கருப்பன் அவர்கள் பாம்பு கடித்து உயிரிழந்தாா் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து […]
கொரோனாவிற்கு எதிரான போரில், வீரமரணம் அடைந்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பல்வேறு மாவட்ட காவல்துறை சார்பில் ஆழ்ந்த இரங்கல்.
காவல்துறையில் கொரானா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்னை மாநகர , மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோன தொற்றால் […]
லடாக் எல்லையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் வீர மரணம்!
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் வீரர் பழனி வீரமரணம். கடந்த 22 […]
விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மரணம்..!!
சென்னை : சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உதவி காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு.பிரதேஷ் அவர்கள் விருதுநகர் அருகே விபத்தில் மரணமடைந்தார். சென்னை […]
சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு, மாவட்ட SP திரு.அருண் பாலகோபாலன் அவர்கள் நேரில் அஞ்சலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் SSI திரு.ராமசந்திரன் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திரு.ராமச்சந்திரன் (50). இவர் […]
விபத்தில் புதுக்கோட்டை ஊர் காவல்படை வீரர் மரணம்
புதுக்கோட்டை: பொன்னமராவதி ஊர்க்காவல் படையில் பணியாற்றிவந்த ஆலவயல் சரவணன் விபத்தின் விளைவாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு நரம்பு வெடித்து சிகிச்சை பலனளிக்காமல் […]
ஆழ்ந்த வருத்தமான செய்தி! புற்று நோயால் சாதனை காவலர் மரணம் !
சில வருடங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்ற திருமதி.வனிதா அவர்கள் தனது உடல் நிலை மெல்ல மெல்ல தேறி மீண்டும் பணியில் சேர்ந்து பணியை தொடர்ந்து வந்த நிலையில், […]