அரியலூர் : அரியலூர் மாவட்டம், கீழக்கவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல், கிடைத்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் ரோந்து பணியில், ஈடுபட்டார். […]
அரியலூர் மாவட்டம்
கடை உரிமையாளர் மீது வழக்கு, காவல் கண்காணிப்பாளரின் அதிரடி!
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குட்கா மற்றும் புகையிலை பொருள் சோதனையில், […]
மதில்சுவர் வைப்பதில் தகராறு, வாலிபர் கைது!
அரியலூர் : அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் தெற்கு தெருவில், வசிப்பவர் பாரதிதாசன் மனைவி ஜெயந்தி (44), இவரது வீட்டிற்கு அருகாமையில், வசிப்பவர் இளையராஜா […]
தடை செய்யபட்ட பொருட்களை, விற்ற 3 பேர் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உதவி ஆய்வாளர் திரு. திருவேங்கடம், தலைமையிலான காவல் துறையினர், கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த […]
2 பெண்கள் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், மற்றும் காவல் துறையினர், கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்கப்படுவதாக […]
நீதிக்கட்சி நிர்வாகிகள் மோதல், 2 பேர் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில், திடீர்குப்பத்தில் உள்ள சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் இளையராஜா, என்ற ராக்கெட் ராஜா(35), […]
வாலிபர் தற்கொலை!
அரியலூர் : அரியலூர் செந்துறை அருகே உள்ள செம்மன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தராஜசேகர்(22), இவரது தாய் சாந்தி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராஜசேகர் […]
சிறுமியை கடத்த முயன்ற, வாலிபர் கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன் (28), இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். […]
கிராம மக்களின், போராட்டாம்!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் பேருந்து, நிலையம் அருகே பாருடன் கூடிய டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சட்டவிரோதமாக […]
கோஷ்டி மோதலில், 5 பேர் மீது வழக்கு
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி, கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (60), இவரது அண்ணன் மருதகாசியின் வயல் வழியாக கோவிந்தராஜ் வயலில் வெட்டி […]
பீகாரை சேர்ந்த வாலிபர், விபத்தில் சிக்கி பலி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சாமிநாதபுரம், குருவன் வலசு என்ற பகுதியில் தனியார் மட்டை கம்பெனியைச் சேர்ந்த லாரி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் […]
வாலிபர் போக்சோவில் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார் (21), இவர், (15), வயது சிறுமியை திருமணம் […]
கல்லூரி மாணவர் தற்கொலை!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், பு.ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின், மகன் செல்வ சிவபாலன் (19), இவர் திருவையாறில், உள்ள அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் […]
வெளிமாநில பொருட்களை, கடத்தி வந்த 3 பேர் கைது!
அரியலூர் : மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரி அருகே அரியலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, தலைமையிலான காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]
இளம்பெண்ணை தாக்கிய, 3 பேர் மீது வழக்கு
அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே ஆயுதகளம், கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாலா (28), இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மாலா தனக்கு […]
வெளிமாநில நபர், 2 பேர் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வெளிமாநில, மற்றும் ஒரு நபர் லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட […]
சிறுமியை கடத்திய, வாலிபர் கைது!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமத்தில், உள்ள கீழத்தெருவை சேர்ந்த துரைவேம்புவின் மகன் செல்வகுமார் (21), இவர், (17), வயது சிறுமியை திருமணம் […]
தகாத செயலில், ஈடுபட்ட நபர் கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன், மற்றும் காவல் துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய […]
தீப்பற்றி எரிந்ததில், உடல் கருகி மூதாட்டி பலி!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (80), இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது சின்னம்மாள் […]
உறவினர் மீது தாக்குதல், 4 பேர் மீது வழக்கு!
அரியலூர் : அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அத்தனேரி கிராமத்தை சேர்ந்த ஜெயராமனின், மகன் செந்தில்குமார் (48), இவரது சித்தப்பா மனைவி இந்திராணிக்கு குழந்தைகள் இல்லை. […]