சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமானநிலைய சுங்க இலாகா […]
அண்மை செய்திகள்
விமான நிலையத்தில் வெளிநாட்டு, கரன்சிகள் பறிமுதல்
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு .உதய் […]
கொலையில் தப்பி ஓடி தலைமறைவு, ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி
சென்னை : சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (27), இவர் அதே பகுதியை சேர்ந்த மாரி, என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மகேஷ் […]
வெவ்வேறு இடங்களில், குண்டு வெடிப்பு 14 போ் பலி
சென்னை : ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில், உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில், நேற்று மாலையில் பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது […]
சிறப்பான பணியில், காவல் துறையினர்
திண்டுக்கல் : (25.05.2022), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி, என்பவர் தனது கைப்பையை தவறவிட்டார். உடனே ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார். […]
ஆசிரியர்களுக்கு டி.ஜி.பி, அவர்களின் பாராட்டுகள்
தூத்துக்குடி : தூத்துக்குடியில், உள்ள பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்¸ வகுப்பறை மேஜைகளை வர்ணம் பூசி புதுப்பித்துள்ளனர். ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்தி¸ அதன் மூலம் […]
சென்னையில் இதர வான்வழி, வாகனங்கள் பறக்க தடை
சென்னை : மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னையில், பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022), சென்னை வருகை புரிகிறார். […]
அனுமதியின்றி வாணவெடி, தயாரித்த வாலிபர் கைது
திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை, அருகே கண்ணுடையான் பட்டியில் கடந்த (22-05-22), இரவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது […]
தொழிலாளி மீது வழக்கு
கரூர் : குளித்தலை அடுத்த, சிந்தலவாடி பஞ் புனவாசிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்ராஜ், (32), அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன், (55), கூலி தொழிலாளி. இவர் கடந்த, […]
பாலியல் குற்றம் , இருவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன், (34), அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த, (30), வயது இளம் […]
திருப்பூர் தம்பதிக்கு, 10 ஆண்டு சிறை
கோவை : திருப்பூர், முதலிபாளையத்தை சேர்ந்த மதியழகன்,(51), இவரது மனைவி லட்சுமி,(40), ஆகியோர், ‘அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்’ என்ற பெயரில், 2012 வரை நாட்டுகோழி வளர்ப்பு, நிதி […]
கோயிலின் ரூ.21.46 கோடி, நிலம் மீட்பு
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் இக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரம், ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. சொத்து பராமரிப்பு பதிவேடுகளின் அடிப்படையில், நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. […]
திருட்டு வழக்கு விசாரணை, உள்துறை செயலர் கண்காணிப்பு
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடுவில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோன வழக்கை தாண்டிக்குடி காவல் துறையினர் ,விசாரித்து முடிக்க வேண்டும். அதை தமிழக உள்துறை […]
குடும்ப தகராறு, பெண் தற்கொலை
திருவள்ளூர் : திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி, (28), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த, தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா, (20), […]
குற்ற செயலில், இருவர் கைது
திருவள்ளூர் : திருவள்ளூர் டவுன் காவல் துறையினர், நேற்று முன்தினம், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் , ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூதாட்டம் ஆடிய, சேலம் மாவட்டம், […]
முதியவர் உடல் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் தங்கும் இடத்தில், நேற்று முன்தினம், (70), வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து, பெரியகுப்பம் […]
சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, காவல் துறையின்அறிவிப்பு
தேனி : தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில், காலியாக உள்ள 54 ஆண்கள், 07 பெண்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று (20), […]
நியூஸ் மீடியா சார்பாக, முன்னாள் முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பு, ஊடக செயலாளர் மற்றும் நிருபர்
சென்னை : சென்னை மாவட்டம், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, அ.இ.அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர், மதிப்புக்குரிய திரு. எடப்பாடி, அவர்களை அவரது இல்லத்தில் […]
மக்களிடம் நேரடி மனு, திண்டுக்கல் எஸ்.பி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (25.05.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் நேரடியாக சந்தித்து […]
தேசிய அளவிலான போட்டியில்,பதக்கங்களை வென்ற தலைமைக்காவலர்
தேனி : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கடந்த (18.05.2022), ந்தேதி முதல் (22.05.2022), ந்தேதி வரை தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த […]