மதுரை: மதுரையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வே. பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு […]
Prakash
பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் இன்று […]
சந்தேகத்தால் மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த கணவன்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பெத்தானியா நகர். இப்பகுதியில் ராஜா -ராதா தம்பதி கடந்த ஒரு மாதமாக வசித்து வந்துள்ளனர். ராஜா பெயிண்டர் வேலை பார்த்த வந்த நிலையில், […]
வடமாநில கொள்ளையர்களை விரைந்து கைது செய்த திருப்பூர் மாநகர போலீஸ் பொதுமக்கள் பாராட்டு
திருப்பூர்: திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து, […]
மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரியாக உதவி ஆய்வாளர் திருமதி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டார்
திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல் […]
தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:
மதுரை: மதுரையில் இருந்து டெல்லிக்கு ஆவணங்கள் இல்லாமல் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது மதுரை வணிக […]
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணை
மதுரை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு […]
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்.அவர்களுக்கு விருது
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் INDIAN BOOK OF RECORDS […]
காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு
விழுப்புரம்: 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் மேற்பார்வையில் […]
மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி […]
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.சந்திரன் அவர்களது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா […]
ரூபாய் 29 லட்சத்தை ஆன்லைனில் மோசடி செய்த வாலிபர் கைது
திருச்சி: தீரன் படம் பாணியில் ஆந்திரா சென்று குற்றவாளியைக் கைது செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்..திருச்சி மாவட்டம், கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டத்தைச் […]
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் அவர்கள்,உதவி ஆய்வாளர் திரு. […]
கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் கோபால்சாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி. திரு.சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி திரு.முருகன் […]
ஆன்லைன் மூலம் திருடப்பட்ட பணத்தை மீட்டு கொடுத்த சைபர்க்ரைம் போலீசார்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த R.கார்த்திக் என்பவர் வங்கி கணக்கில் இருந்து அவரின் அனுமதியின்றி ரூபாய் 2000/– பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்து […]
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 12 நபர்கள் கைது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]
மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் நடத்திய […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா ஓலை மதுக்கடை அருகே உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி ரோடு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் […]
மலிவான விலையில் பொருள் தருவதாக கூறி ஏமாற்றிய பணம் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன் மீட்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவர் பூஜை பொருட்களை ஹோல்சேல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பூஜை பொருட்களை மலிவான […]
வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்கள்கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பாவூர் கிராமத்தை சேர்ந்த சத்யா த/பெ ஏகாம்பரம் என்பவர், 11.02.2022-ந் தேதி மாலை சுமார் 07.00 மணிக்கு தனது கனவருடன் […]