Read Time1 Minute, 8 Second
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி நிர்வாகி மாசிலாமணி புரத்தைச் சேர்ந்த பாலகுமார், திமுக சார்பிலும் சுவர் விளம்பரம் செய்த வார்டு துணைச் செயலாளர் தமிழரசு மீதும், திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும் திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ. ஜெயகணேஷ் வழக்கு பதிவு செய்துள்ளார் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
