234
Read Time1 Minute, 1 Second
மதுரை : மதுரை கீரைதுறை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் எம் கே புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன் 42 .இவரீகீரைத்துறை சிந்தாமணி ரோடு சந்திப்பில் நல்லமுத்து பிள்ளை சாலையில் நடந்து சென்ற போது அவரை கத்திமுனையில் ரூபாய் என்னூறு வழிப்பறி செய்த மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி வேல்முருகன் என்ற தவிடன் மற்றும் சிந்தாமணியை சேர்ந்த தினேஷ் வரன் 21 ஆகிய இருவரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி