965
Read Time34 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்று வரும் காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை (Centenary Scholarship) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்