169
Read Time39 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதியில் பணியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கினார். காவல் ஆணையர் காவல் ஆய்வாளரை பாராட்டினார்..
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்