109
Read Time44 Second
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியில் ரேசன் கடையில் கூடிய பொது மக்களுக்கு கொரோனா குறித்து மல்லாங்கிணர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒன்றிய பெருந்தலைவர் கல்குறிச்சி ராஜேந்திரன் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்