112
Read Time48 Second
மதுரை : சிட்கோ நியாய விலை கடையில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல காவலர்களை பாதுகாப்பு பணியில் நியமித்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்