Read Time56 Second
மதுரை: மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி இன்று 25.03.2020- ம் தேதிஆணையர் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது 2 மீட்டர் இடைவெளியில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதால் கொரோனா தொற்று ஏற்படாமல் முற்றிலும் தடுக்கலாம் எனவும் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.கார்த்திக் இ.கா.ப., அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்