137
Read Time39 Second
மதுரை: இன்று (25.02.2020) மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் புதூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினார். இதில் 200 –க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்