109
Read Time43 Second
மதுரை : மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ராஜேஷ் அவர்களால் நேற்று மதுரை உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் தடுப்பாண்கள் அமைத்து, பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார். காவல் ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்