109
Read Time43 Second
மதுரை : மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையம் சார்பில் மதுரை தெற்கு வாசல் பகுதியில் நிலைய அதிகாரி திரு. வெங்கடேஷன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போகி மற்றும் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசூரங்கள் மூலமாக பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை