71
Read Time27 Second
கோவை : கோவை மாநகர காவல் புகைப்பட கலைஞர் ஐய்யாலுசாமி, முதல்வரிடம் வாங்கிய பதக்கத்தை மரியாதை நிமித்தமாக கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்