Read Time1 Minute, 8 Second
மதுரை : மதுரை மாநகர காவல்துறையினர் விக்ரம் நர்ஸிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இன்று (21.12.2019) தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details…
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை