109
Read Time42 Second
திருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் முன்னிலையில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.