16
Read Time58 Second
மதுரை: மாநகர் கே.புதூரைச் சேர்ந்த போஸ் என்பவருடைய மகன் லட்சுமணன் 24/2019, மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் தெற்குதெருவில் உள்ள மழுவேந்தி என்பவருடைய மகன் செவுகபாலாஜி என்ற லியோ 24/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (10.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை