339
Read Time42 Second
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (03.03.2018) தலைமைச் செயலகத்தில், காவல்துறை துணை தலைவராக பதவி உயர்வு பெற்ற திரு.ஏஜி.பாபு, இ.கா.ப., திருமதி சி.மகேஸ்வரி, இ.கா.ப, திருமதி N.Z.ஆசியம்மாள்,இ.கா.ப, திருமதி ஏ. ராதிகா, இ.கா.ப, திருமதி ஆர்.லலிதா லட்சுமி, இ.கா.ப., திருமதி எம்.வி. ஜெய கௌரி, இ.கா.ப, திருமதி என்.காமினி, இ.கா.ப, ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.