கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பணியில் இருக்கும்போது இறந்த காவலர்களின் வாரிசுகள் 6 நபர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் இ.ஆ.ப அவர்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களாக 15.06.2019 ம் தேதியன்று பணி நியமண ஆணை வழங்கப்பட்டது.
கரூர் SP தலைமையில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு.
Wed Jun 19 , 2019
39 கரூர் : பொதுமக்களும் – தலைகவசமும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் […]