வேலூர் மாவட்ட காவல்துறை செய்திகள்
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகதடுப்பான்கள் அமைப்பு
வேலூர்: விருஞ்சிபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வேக தடுப்பான்கள் அங்காங்கே அமைக்கப்பட்டது. அதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் ,IPS பார்வையிட்டார். விபத்துக்களை தடுக்க காவல்துறையினரின் இத்தகைய முயற்சி பாராட்டுதற்குரியது....
மணல் கடத்திய 2 வாலிபர்களை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
வேலூர்: அரக்கோணம் தாலுகா உதவி ஆய்வாளர் ரபேல் லூயிஸ் மற்றும் காவலர்கள் அன்வர்திகான்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் (பிப்.12) காலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரியில் இருந்து மணல் ஏற்றி கொண்டு டிராக்டர்...
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய அரக்கோணம் போக்குவரத்து போலீசார்
வேலூர்: தமிழகம் முழுவதும் கடந்த திங்கள் கிழமை முதல் சாலை பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக அரக்கோணத்தில் சாலை பாதுபாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருத்தணி ரோட்டில்...
விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், வேலூர் எஸ்.பி வேண்டுகோள்
வேலூர்: தமிழக அரசின் 30வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS தலைமை வகித்தார். ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி...
வேலூர் மாவட்டத்தில் முதன் முறையாக அரக்கோணம் காவல்துறையினருக்கு யோகா வகுப்பு
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல்துறையினரின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் யோகா வகுப்புகள் அரக்கோணம் சப் டிவிஷனில் நேற்று நடைபெற்றது. தமிழக காவல்துறையில் சமீப காலங்களில் காவலர் தற்கொலைகளை தடுக்கவும், அதிக பணி...
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய பொன்னை காவல் ஆய்வாளர் இலக்குவன், பெற்றோர்கள் பாராட்டு
வேலூர் :ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தின் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து வேலூர்...
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை செய்திகள்
தனக்கு கிடைத்த அண்ணா பதக்க பரிசு தொகையை அரசு பள்ளிக்கு வழங்கிய காவல் ஆய்வாளர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாங்கம் அவர்கள் கல்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக 2014ம் ஆண்டு பணியாற்றியபோது மத்திய தொழிற்படை காவலர் சக காவலர் 3 பேரை சுட்டுக் கொலை...
ரோந்து பணியில் ஈடுபடும் காவலரை கண்காணிக்கும் E-Beat KPM செயலி அறிமுகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குற்றங்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைகள், நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர்,...
விரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட கிளாம்பாக்கத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி பழைய காவல் நிலையத்தில் வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது இயங்கி வருகின்றது...
சாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்நிலையத்திற்குட்பட்ட மதுராந்தோட்டத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.7.5 இலட்சம் மற்றும் தங்கநகை 15 சவரன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த...
இரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை
தமிழக காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி திட்டமானது தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் அவர்களது பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மனசோர்வு மற்றும் மன அழுத்தத்தினை போக்கவும், மேலும் அவர்களது...